முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

உலக பாதுகாப்பு அரண் சிதறுகிறதா? ஜெர்மனியிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள் - ஓர் அலசல்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டங்களில் ஐரோப்பாவின் பாதுகாப்பு அரணாக விளங்கிய அமெரிக்க ராணுவ இருப்பு , இன்று ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பத்தைச் சந்தித்துள்ளது.அமெரிக்க அதிபர் " டொனால்ட் டிரம்ப்"  தலைமையிலான நிர்வாகம், ஜெர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சுமார் 5,000 அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒரு ராணுவ நடவடிக்கையாக கடந்து செல்ல முடியாது.இது நேட்டோ (NATO) அமைப்பின் எதிர்காலம், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் ஈரான் - அமெரிக்கா மோதல் என பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு சிக்கலான " புவிசார் அரசியல்" நகர்வாகும்.       1.  ஏன் இந்த அதிரடி முடிவு? அமெரிக்க-ஜெர்மனி உறவில் வெடித்த திடீர் எரிமலை:        இந்த அதிரடி முடிவிற்குப் பின்னால் சமீபத்திய   ஈரான் - அமெரிக்கா போர்ச் சூழல் முக்கியப் பங்கு வகிக்கிறது. A.   ​ஈரான் விவகாரம்:      பிப்ரவரி 2026 -ல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்த ராணுவ நடவடிக்கைகளில் , ஐரோப்பிய நாடு...

சமீபத்திய இடுகைகள்

உலகப் போரின் விளிம்பில் மத்திய கிழக்கு! அமெரிக்காவின் 'டெத்லைன்' முடிந்தது - ஈரான் மீது சரமாரி வான்வழித் தாக்குதல்!

அமெரிக்காவின் 'பின்வாசல்' மர்மம்: 2000 கைதிகள் விடுதலையும், கியூபாவின் ரகசிய நகர்வுகளும்!

அடங்கமறுக்கும் அமெரிக்கா, இறங்க மறுக்கும் ஈரான்: உலகப் போர் 3-க்கான தொடக்கமா?

மத்திய கிழக்கில் நிலவும் அடுத்தடுத்த மாற்றங்கள்! அமெரிக்காவுக்கு இடியை இறக்கிய ஐக்கிய அரபு அமீரகம்.

மூன்றாம் உலகப்போர் வந்தாலும் அசைக்க முடியாத நாடு எது தெரியுமா?

​உயரும் பெட்ரோல் விலை! ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் தாக்குதல்: உலக நாடுகளின் அடுத்த அதிரடி என்ன?